சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை வேகவைத்து வைக்கவும்.தக்காளி, முருங்கைக் காயை நறுக்கி வைக்கவும். சாம்பார் வெங்காயம் தோல் ஊறித்து வைக்கவும்.
- 2
தனியா, வெந்தயம், கடலை பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில், தக்காளி, முருங்கை காயை நறுக்கிப் போட்டு, முழு சாம்பார் வெங்காயம், மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள சாம்பார் தூள், கொஞ்சம் உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 4
காய் பாதி வெந்ததும் வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
ஒரு சிறிய வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், வற்றல் சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து இறக்கி மல்லி இலை தூவவும்.
- 6
இப்போது சுவையான முருங்கைக் காய் சாம்பார் சுவைக்கத்தயார்.
- 7
சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட் (14)