சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பாசிப்பருப்பை கழுவி குக்கரில் 1 கப் தண்ணீருடன் வைக்கவும்.
- 2
அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாயை சேர்த்து, மஞ்சள்தூள், முழு மிளகு, சீரகம் சேர்த்து 1 விசில் மற்றும் மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 3
பருப்பு வெந்ததும் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்
- 4
அதில் அரிசி கலைந்த தண்ணீர் 2 கப்(பெரிய) ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- 5
கொதி வந்ததும் சீரகத்தூள், உப்பு, பொடித்த மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 6
பிறகு மீண்டும் 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 7
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, கறிவேப்பிலை தாளித்து அதனை சூப்பில் சேர்க்கவும்
- 8
சுவையான கேரட் சூப். சத்துள்ளது, மிளகு சேர்த்ததுனால மிகவும் நல்லது. கதகதப்பா குடிக்கவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்