தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1கப் - கேழ்வரகு மாவு
  2. அரிசி நேய் -1/4 கப்
  3. தண்ணீர்- தேவையான அளவு
  4. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு நாள் முன்பே மாவை கரைத்து கொள்ள வேண்டும். அது எப்படி என்றால் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் அதனுடன் 1கப் ராகி மாவை கரைத்து கொள்ள வேண்டும். அதை 8மணி நேரம் வரை ஊற வைக்கவும். புளித்ததும் இப்படி தான் இருக்கும்.

  2. 2

    மறுநாள் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்ந்து அதில் எடுத்து வைத்த அரிசியை சேர்ந்து வேக வைக்க வேண்டும்.

  3. 3

    வெந்ததும் அதில் ராகி மாவை ஊற்றி கைவிடாமல் கலக்கவும்.அதை வெக வைக்க வேண்டும்.

  4. 4

    கையை தண்ணீரில் நனைத்து அந்த மாவின் மீது வைத்தால் ஓட்டாது.அப்போது மாவு வெந்து விட்டது என அறிவித்து விடலாம்.

  5. 5

    அந்த மாவை அப்படியே இரவு வைத்துவிட்டு மறுநாள் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்ந்து கரைத்து கொள்ள வேண்டும்.

  6. 6

    மிக மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான கூழ் தயார்.

  7. 7

    நன்றி
    வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes