நீர் மோர்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#குளிர
# கோல்டன் அப்ரோன் 3
கோடைகாலத்திற்கு ஏற்ற பானம் .உடல் புத்துணர்ச்சி அடையும்,மிகவும் சுவையானது .தாகம் தீர்க்கும் பானம் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5Mins
2 பரிமாறுவது
  1. தயிர் 1/4 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. சீரகம் சிறிது
  4. உப்பு
  5. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  6. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

5Mins
  1. 1

    ஒரு கிண்ணத்தில் தயிர் 1/4 கப் எடுத்து,ஒரு ஸ்பூன் வைத்து நன்கு அடித்து வைக்கவும்.அதில் உப்பு பெருங்காயம் சேர்த்து கலக்கி வைக்கவும்.

  2. 2

    கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.அதில் தண்ணீர் 1 கப் சேர்க்கவும்.

  3. 3

    சீரகம் சேர்த்து பரிமாறவும்.சுவையான நீர் மோர் ரெடி.வெய்யிலுக்கு ஏற்ற பானம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes